தமிழ்நாடு

ராணிப்பேட்டை : குளிக்க சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

ராணிப்பேட்டை மாவட்டம் மாலை மேடு கிராமத்தில் வேடந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் மாலை மேடு கிராமத்தில் வேடந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிய தமிழரசனை காப்பாற்ற முயன்ற போது, அஸ்வினி மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய மாணவிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்