தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய லாரி - பேருந்து.. துடிதுடித்து பலியான 4 பேர்.. 35 பேர் நிலை?

தந்தி டிவி

ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா அருகே பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாலாஜா எமரால்டு நகர் பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சென்னை பெங்களூர் மாநில நெடுஞ்சாலையில் மேல்மருவத்துரில் இருந்து முல்பாகளுர் நோக்கி சென்ற கர்நாடக அரசு பேருந்தும் சென்னை நோக்கி காய்கறி லோடு ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதின. அதே நேரத்தில் பின்னால் வந்த லாரி பேருந்தின் மீது மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

TVK Vijay | Thanjavur | தஞ்சையே அதிர.. தொண்டர்கள் படைசூழ.. எண்ட்ரி கொடுத்த விஜய்

TVK Vijay |"எனக்காக இத பண்ணுங்களேன்.."-விஜய் சொல்ல சொல்ல செய்த தொண்டர்கள்.. கையை தூக்கி நின்ற காட்சி

Breaking | Today Gold Rate | உலகமே எதிர்பாராத அதிரடி மாற்றம் - போருக்கு நடுவே குறைந்த தங்கம் விலை

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு