தமிழ்நாடு

ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு - தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிவாசல்களில் 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை ஈத் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி கோரி, சாகுல் ஹமீது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

தந்தி டிவி
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிவாசல்களில் 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை ஈத் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி கோரி, சாகுல் ஹமீது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார் .இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,
பிஎன் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர், மதரீதியான வழிபாடுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை