தமிழ்நாடு

46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 46 பேருக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

தந்தி டிவி
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 46 பேருக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். தமிழகத்தில், கோபிச்செட்டிப்பாளையம் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி, கரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன் மற்றும் புதுச்சேரி கூனிச்சம்பட்டு அரசுப்பள்ளி ஆசிரியர் சசிகுமார் ஆகிய 3 பேர் தேசிய விருது பெற்றனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்