தமிழ்நாடு

கடற்கரையில் மிதந்த குப்பைகள் அகற்றம் : குப்பைகளை அள்ளிய வடமாநில பக்தர்கள்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்து துர்நாற்றம் வீசிய கடல்பாசி மற்றும் குப்பைகளை வடமாநில பக்தர்கள் அகற்றினர்.

தந்தி டிவி
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்து துர்நாற்றம் வீசிய கடல்பாசி மற்றும் குப்பைகளை வடமாநில பக்தர்கள் அகற்றினர். குஜராத், மகாராஷ்டிராவிலிருந்து வந்திருந்த 800க்கும் மேற்பட்டோர் காந்தி ஜெயந்தியையொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் மிதந்த குப்பைகளை பைகளில் அள்ளி நகராட்சி வாகனங்கள் மூலம் அவற்றை அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை