தமிழ்நாடு

பாம்பன் குந்துகால் துறைமுக பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

80 கோடி ரூபாய் மதிப்பில் பாம்பன் குந்துகால் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணியில் தாமதம் நிலவி வருகிறது.

தந்தி டிவி

80 கோடி ரூபாய் மதிப்பில் பாம்பன் குந்துகால் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணியில், தாமதம் நிலவி வருகிறது. திட்டமிட்டபடி, இன்னும் 1 மாதத்தில் முடிய வேண்டிய பணியில், இன்னும் 20 சதவீத பணிகள் பாக்கி உள்ளது. எனவே, எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து, பாம்பன் குந்துகால் துறைமுகம் உடனடியாக செயல்பட உதவுமாறு, அப்பகுதி மீன்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்