தமிழ்நாடு

பாம்பன் குந்துகால் துறைமுக பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

80 கோடி ரூபாய் மதிப்பில் பாம்பன் குந்துகால் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணியில் தாமதம் நிலவி வருகிறது.

தந்தி டிவி

80 கோடி ரூபாய் மதிப்பில் பாம்பன் குந்துகால் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணியில், தாமதம் நிலவி வருகிறது. திட்டமிட்டபடி, இன்னும் 1 மாதத்தில் முடிய வேண்டிய பணியில், இன்னும் 20 சதவீத பணிகள் பாக்கி உள்ளது. எனவே, எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து, பாம்பன் குந்துகால் துறைமுகம் உடனடியாக செயல்பட உதவுமாறு, அப்பகுதி மீன்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை