தமிழ்நாடு

பாம்பன் குந்துகால் துறைமுக பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

80 கோடி ரூபாய் மதிப்பில் பாம்பன் குந்துகால் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணியில் தாமதம் நிலவி வருகிறது.

தந்தி டிவி

80 கோடி ரூபாய் மதிப்பில் பாம்பன் குந்துகால் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணியில், தாமதம் நிலவி வருகிறது. திட்டமிட்டபடி, இன்னும் 1 மாதத்தில் முடிய வேண்டிய பணியில், இன்னும் 20 சதவீத பணிகள் பாக்கி உள்ளது. எனவே, எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து, பாம்பன் குந்துகால் துறைமுகம் உடனடியாக செயல்பட உதவுமாறு, அப்பகுதி மீன்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்