தமிழ்நாடு

மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.

தந்தி டிவி

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகு அருகே சுற்றி சுற்றி வந்துள்ளனர்.

இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள், அவசர அவசரமாக கரை திரும்பினர். அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையை கண்டிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்