தமிழ்நாடு

மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.

தந்தி டிவி

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகு அருகே சுற்றி சுற்றி வந்துள்ளனர்.

இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள், அவசர அவசரமாக கரை திரும்பினர். அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையை கண்டிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை