தமிழ்நாடு

நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மீனவர் மீட்பு - மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 3 பேரை காணவில்லை

ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நான்கு பேர் மூன்று நாளாகியும் கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது.

தந்தி டிவி

ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நான்கு பேர் மூன்று நாளாகியும் கரை திரும்பாததால், அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேசு என்று என்ற 60 வயது முதியவரை மீட்டனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்