தமிழ்நாடு

நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மீனவர் மீட்பு - மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 3 பேரை காணவில்லை

ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நான்கு பேர் மூன்று நாளாகியும் கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது.

தந்தி டிவி

ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நான்கு பேர் மூன்று நாளாகியும் கரை திரும்பாததால், அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேசு என்று என்ற 60 வயது முதியவரை மீட்டனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்