தமிழ்நாடு

நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மீனவர் மீட்பு - மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 3 பேரை காணவில்லை

ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நான்கு பேர் மூன்று நாளாகியும் கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது.

தந்தி டிவி

ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நான்கு பேர் மூன்று நாளாகியும் கரை திரும்பாததால், அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேசு என்று என்ற 60 வயது முதியவரை மீட்டனர்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?