தமிழ்நாடு

"எல்லாம் பொய்; மூடி மறைக்க முயல்வதா..?" - அரசுக்கு ராமதாஸ் திடீர் கோரிக்கை

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 12 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 4 ஆயிரத்து 500 நெல்மூட்டைகள்தான் பாதிக்கப்பட்டதாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வெளியிட்ட தகவல் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கான கிடங்குகள், வணிகர்களால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்