தமிழ்நாடு

குப்பையில் கிடந்த 60 கிலோ எடை கொண்ட ராமர் ​சிலை

கடத்தல் சிலையா? என போலீசார் விசாரணை

தந்தி டிவி
சென்னையில் குப்பையில் கிடந்த ராமர் சிலையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராயபுரம். செட்டித் தோட்டம் பகுதியில் உள்ள குப்பைகளுக்கு மத்தியில் உலோகத்தால் ஆன ராமர் சிலை ஒன்று கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 60 கிலோ எடை கொண்ட அந்த சிலையை அதே பகுதியை சேர்ந்த குப்பை சேகரிக்கும் கணேசன் என்பவர் வைத்து விட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிலையை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்