தமிழ்நாடு

தலைக்கேறிய மதுபோதை - வாக்குவாதத்தால் நண்பனுக்கு நடந்த கொடூரம் - ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

ராமநாதபுரத்தை சேர்ந்த ரவிக்குமார், கணேசன் ஆகியோர் நண்பர்களாக உள்ள நிலையில், மது அருந்தும்போது இருவரிடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கட்டையை எடுத்து ரவிக்குமாரின் தலையில் கணேசன் பலமாக அடித்ததாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்த போலீசார் கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்