தமிழ்நாடு

தலைக்கேறிய மதுபோதை - வாக்குவாதத்தால் நண்பனுக்கு நடந்த கொடூரம் - ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

ராமநாதபுரத்தை சேர்ந்த ரவிக்குமார், கணேசன் ஆகியோர் நண்பர்களாக உள்ள நிலையில், மது அருந்தும்போது இருவரிடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கட்டையை எடுத்து ரவிக்குமாரின் தலையில் கணேசன் பலமாக அடித்ததாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்த போலீசார் கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்