தமிழ்நாடு

Ramanathapuram ’நடவுக்கு கூட தண்ணீர் இல்ல.. உரிய இழப்பீடும் கிடைக்கல’ - வேதனையில் வாடும் விவசாயிகள்

தந்தி டிவி
• ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இன்றி கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். • போதிய பருவ மழையில்லாததால் நிலங்கள் வறண்டுள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்