தமிழ்நாடு

"குடியிருப்பு பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை"

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓம்சக்தி நகரில் உள்ள காலி மனை ஒன்றில், மூட்டை மூடையாக மருத்துவக் கழிவுகள் கொட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓம்சக்தி நகரில் உள்ள காலி மனை ஒன்றில், மூட்டை மூடையாக மருத்துவக் கழிவுகள் கொட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில், ஊசிகள், மருந்து காலி பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட பஞ்சுகள் போன்ற பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு இந்த மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்