தமிழ்நாடு

Ramanathapuram |ரத்தம் சொட்ட துடிதுடித்து கிடந்த ஐயப்ப பக்தர்கள்..பதறி போய் தூக்கி கொண்டு ஓடிய கபீர்

தந்தி டிவி

ரத்தம் சொட்ட துடிதுடித்து கிடந்த ஐயப்ப பக்தர்கள்.. பதறி போய் தூக்கி கொண்டு ஓடிய கபீர் - மனதை உலுக்கும் காட்சி

விபத்தில் சிக்கியவருக்கு ஓடி சென்று உதவிக்கரம் நீட்டிய இளைஞர்... ராமநாதபுரத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த நபரை ஆம்புலன்ஸில் இருந்து தூக்க முடியாமல் தூக்கி கொண்டு ஓடி சிகிச்சை பெற வைத்த தனியார் மருத்துவமனை ஊழியர் கபீர் என்ற இளைஞரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்