தமிழ்நாடு

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு - 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்

கமுதி அருகே எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓஎன்ஜிசி நிறுவன வாகனங்களை, கிராம மக்கள் விரட்டியடித்தனர்.

தந்தி டிவி

கமுதி அருகே எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓஎன்ஜிசி நிறுவன வாகனங்களை, கிராம மக்கள் விரட்டியடித்தனர். தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக மதுரைக்கு எரிவாயு கொண்டுசெல்ல, இந்தியன் ஆயில் நிறுவனம், குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, ராமநாதபுரம் மாவட்டம் வேப்பங்குளம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று பணிகள் நடைபெறும் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கிருந்த ஜே.சி.பி எந்திரம் மற்றும் லாரிகளை விரட்டியடித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்