தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சில பாடங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால் அவற்றிற்கு தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்படுவதில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில், சில பாடங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால், அவற்றிற்கு தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்படுவதில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில பாடங்களுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பேராசிரியர்கள், ஆங்கிலம் மட்டுமே அறிந்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் தெரிவித்திருந்த நிலையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதனின் கருத்து, அதற்கு முரணாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ