தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

நாளை முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
நாளை முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதிலிருந்து அத்தியாவசிய வாகனங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து உறுதியாகாத நிலையில் சுங்கக்கட்டண வசூலைத் தொடங்குவது நியாயமற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அத்தியாவசிய பொருட்கள் கண்மூடித் தனமாக உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியுள்ளதாகவும் அறிக்கையில் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ