தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

நாளை முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
நாளை முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதிலிருந்து அத்தியாவசிய வாகனங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து உறுதியாகாத நிலையில் சுங்கக்கட்டண வசூலைத் தொடங்குவது நியாயமற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அத்தியாவசிய பொருட்கள் கண்மூடித் தனமாக உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியுள்ளதாகவும் அறிக்கையில் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்