தமிழ்நாடு

"பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணை" - ஆந்திர அரசின் செயலுக்கு ராமதாஸ் கண்டனம்

பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் வகையிலான ஆந்திர அரசின் இந்த துரோகத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் எனக் கூறியுள்ள ராமதாஸ், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகி நீதி பெற தயங்கக்கூடாது என தெரிவித்துள்ளார்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ