தமிழ்நாடு

30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் - ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க அரசை வலியுறுத்தும் ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு 30 ஆண்டுகள் சிறைக் கொடுமை போதாதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு 30 ஆண்டுகள் சிறைக் கொடுமை போதாதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை குறித்து விசாரிக்க, 30 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 11ஆம் தேதி பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே ஆணையிட்டும், தமிழக ஆளுனர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். ஆயிரத்து 7 நாட்களை கடந்தும் தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ராமதாஸ், தமிழக அரசு உரிய முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்