தமிழ்நாடு

தமிழக ஆசிரியர்கள் 2 பேருக்கு தேசிய விருது - செப். 5 - ல் விருது வழங்குகிறார், குடியரசு தலைவர்

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

ஈரோட்டை சேர்ந்த ஆசிரியர் மன்சூர் அலி, கரூர் ஆசிரியர் செல்வ கண்ணன் ஆகிய இருவரும், கல்வி பணியில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.எனவே, இதனை கவுரவிக்கும் வகையில் இவ்விருவருக்கும் தேசிய விருது வழங்கப்படுகிறது.வருகிற செப்டம்பர் 5 - ம் தேதி, குடியரசு தலைவர் மாளிகையில், நடைபெறும் கண்கவர் விழாவில், ஈரோடு மன்சூர் அலி, கரூர் செல்வ கண்ணன் இருவருக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த தேசிய விருதை வழங்கி, கவுரவிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்