தமிழ்நாடு

தமிழக ஆசிரியர்கள் 2 பேருக்கு தேசிய விருது - செப். 5 - ல் விருது வழங்குகிறார், குடியரசு தலைவர்

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

ஈரோட்டை சேர்ந்த ஆசிரியர் மன்சூர் அலி, கரூர் ஆசிரியர் செல்வ கண்ணன் ஆகிய இருவரும், கல்வி பணியில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.எனவே, இதனை கவுரவிக்கும் வகையில் இவ்விருவருக்கும் தேசிய விருது வழங்கப்படுகிறது.வருகிற செப்டம்பர் 5 - ம் தேதி, குடியரசு தலைவர் மாளிகையில், நடைபெறும் கண்கவர் விழாவில், ஈரோடு மன்சூர் அலி, கரூர் செல்வ கண்ணன் இருவருக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த தேசிய விருதை வழங்கி, கவுரவிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி