தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - 1000க்கு அதிகமானோர் கலந்து கொண்ட பேரணி

திருவாரூர் அருகே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேரணியாக சென்றனர்.

தந்தி டிவி
திருவாரூர் அருகே எரவாஞ்சேரியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேரணியாக சென்றனர். 16க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உட்பட அனைத்து கட்சியினரும் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்த மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை