தமிழ்நாடு

வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனர் செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூரில் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனர் செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த பேரணியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். "வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை" என கோஷமிட்டு, நான்கு ரத வீதிகளையும் மாணவிகள் சுற்றி வந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்