தமிழ்நாடு

வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனர் செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூரில் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனர் செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த பேரணியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். "வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை" என கோஷமிட்டு, நான்கு ரத வீதிகளையும் மாணவிகள் சுற்றி வந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்