தமிழ்நாடு

வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனர் செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூரில் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனர் செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த பேரணியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். "வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை" என கோஷமிட்டு, நான்கு ரத வீதிகளையும் மாணவிகள் சுற்றி வந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை