தமிழ்நாடு

"பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு வலியுறுத்தல்" - தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய கோரி சிவகங்கையில் தொடங்கிய இந்த பேரணி, கிண்டி ஆளுநர் மாளிகையை வந்தடைந்தது. பேரணியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்