தமிழ்நாடு

"பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு வலியுறுத்தல்" - தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய கோரி சிவகங்கையில் தொடங்கிய இந்த பேரணி, கிண்டி ஆளுநர் மாளிகையை வந்தடைந்தது. பேரணியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"