தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்த 24 பேர் கைது

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர்.

தந்தி டிவி

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். கோவை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற அவர்களை, தடுத்து நிறுத்திய போலீசார், 24 பேரை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்