தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்த 24 பேர் கைது

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர்.

தந்தி டிவி

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். கோவை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற அவர்களை, தடுத்து நிறுத்திய போலீசார், 24 பேரை கைது செய்தனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?