தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்த 24 பேர் கைது

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர்.

தந்தி டிவி

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். கோவை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற அவர்களை, தடுத்து நிறுத்திய போலீசார், 24 பேரை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை