தமிழ்நாடு

காலம் பேசாது... ஆனால், எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் - நடிகர் ரஜினிகாந்த்

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.

தந்தி டிவி

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுரை எம்.பி. வெங்கடேசன், திமுக எம்.பி. திருச்சி சிவா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சாலமன் பாப்பையா எழுதியுள்ள நூலை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும் என கேட்டு கொண்டார். காலம் பேசாது, எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்