தமிழ்நாடு

காலம் பேசாது... ஆனால், எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் - நடிகர் ரஜினிகாந்த்

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.

தந்தி டிவி

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுரை எம்.பி. வெங்கடேசன், திமுக எம்.பி. திருச்சி சிவா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சாலமன் பாப்பையா எழுதியுள்ள நூலை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும் என கேட்டு கொண்டார். காலம் பேசாது, எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"