தமிழ்நாடு

"பிளவுபடுத்தும் சக்திகளை புறக்கணித்துள்ளனர்" - ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கருத்து

ஜார்க்கண்ட் தேர்தலில் சாதி, மத ரீதியாக பிளவு படுத்தும் சக்திகளை மக்கள் புறக்கணித்துள்ளதாக ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார்.

தந்தி டிவி

ஜார்க்கண்ட் தேர்தலில் சாதி, மத ரீதியாக பிளவு படுத்தும் சக்திகளை மக்கள் புறக்கணித்துள்ளதாக ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார். கன்னியாகுமரி வருகை தந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜார்கண்ட மக்கள் பாஜகவின் உண்மை முகத்தை உணர்ந்து, காங்கிரசிற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்றார். இது இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்றும் குறிப்பிட்டார். குடியுரிமை சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளித்த நிதிஷ்குமார்,ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் உண்மையை அறிந்து எதிர்க்க தொடங்கி உள்ளதாகவும் சச்சின் பைலட் கூறினார்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்