தமிழ்நாடு

கல்வெட்டில் வெளிவந்த ராஜராஜ சோழன் வரலாறு...

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ராஜராஜ சோழன் நிறுவிய சிவன் கோயிலை கண்டறிந்துள்ளதாக தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முனைவர் காளிதாஸ் தெரிவித்துள்ளார். ஆவுடையார்கோவில் அருகே உள்ள கார்க்கமலம் கிராமத்தில், தாம் கள ஆய்வு செய்தபோது இதனை கண்டுபிடித்தாக அவர் கூறுகிறார். மேலும் கல்வெட்டில் இந்த கார்க்கமலம் பெருவுடையார் கோயில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்