தமிழ்நாடு

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பிஸ்கட் தண்ணீர் வழங்கிய போலீசார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

* அதன் ஒரு பகுதியாக, தலைக்கவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் பிஸ்கட் மற்றும் தண்ணீர் வழங்கினர். மறுபுறம், ஹெல்மட் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்