தமிழ்நாடு

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பிஸ்கட் தண்ணீர் வழங்கிய போலீசார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

* அதன் ஒரு பகுதியாக, தலைக்கவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் பிஸ்கட் மற்றும் தண்ணீர் வழங்கினர். மறுபுறம், ஹெல்மட் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்