தமிழ்நாடு

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பிஸ்கட் தண்ணீர் வழங்கிய போலீசார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

* அதன் ஒரு பகுதியாக, தலைக்கவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் பிஸ்கட் மற்றும் தண்ணீர் வழங்கினர். மறுபுறம், ஹெல்மட் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு