தமிழ்நாடு

உயிருக்கு பாதுகாப்பு இல்லை - கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம்

தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவானதாக கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரை, திருமங்கலம் அருகே கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம் தலைமறைவாகியிருக்கிறார். அவரிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் பூமிநாதன் செல்போனில் பேசியபோது, தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவானதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆளும் கட்சியினரின் வேட்பு மனுக்கள் தவிர, பிற கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கடந்த 10 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை