தமிழ்நாடு

உயிருக்கு பாதுகாப்பு இல்லை - கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம்

தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவானதாக கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரை, திருமங்கலம் அருகே கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம் தலைமறைவாகியிருக்கிறார். அவரிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் பூமிநாதன் செல்போனில் பேசியபோது, தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவானதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆளும் கட்சியினரின் வேட்பு மனுக்கள் தவிர, பிற கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கடந்த 10 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்