தமிழ்நாடு

"40 வருஷம் புள்ள மாறி வளத்தனே.." - தென்னை வளத்தேனே கட்டிப்பிடித்து கதறிய விவசாயி

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டி பட்டினத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும்போது தென்னை மரத்தை கட்டிப்பிடித்து விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பிள்ளையாக வளர்த்த மரங்களை விட்டுவிடுங்கள் என மரத்தை கட்டிப்பிடித்து விவசாயி கதறிய நிலையில், ஆக்கிரமிப்பு எனக் கூறி தென்னை மரங்களை அதிகாரிகள் வேரோடு பிடுங்கி எறிந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்