தமிழ்நாடு

"40 வருஷம் புள்ள மாறி வளத்தனே.." - தென்னை வளத்தேனே கட்டிப்பிடித்து கதறிய விவசாயி

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டி பட்டினத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும்போது தென்னை மரத்தை கட்டிப்பிடித்து விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பிள்ளையாக வளர்த்த மரங்களை விட்டுவிடுங்கள் என மரத்தை கட்டிப்பிடித்து விவசாயி கதறிய நிலையில், ஆக்கிரமிப்பு எனக் கூறி தென்னை மரங்களை அதிகாரிகள் வேரோடு பிடுங்கி எறிந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை