தமிழ்நாடு

"40 வருஷம் புள்ள மாறி வளத்தனே.." - தென்னை வளத்தேனே கட்டிப்பிடித்து கதறிய விவசாயி

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டி பட்டினத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும்போது தென்னை மரத்தை கட்டிப்பிடித்து விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பிள்ளையாக வளர்த்த மரங்களை விட்டுவிடுங்கள் என மரத்தை கட்டிப்பிடித்து விவசாயி கதறிய நிலையில், ஆக்கிரமிப்பு எனக் கூறி தென்னை மரங்களை அதிகாரிகள் வேரோடு பிடுங்கி எறிந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்