தமிழ்நாடு

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலை சூழந்த மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் ஒரு மணி பெய்த மழையால் வடிவுடையம்மன் கோவில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியது. கோவிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், சாமி தரிசனத்துக்காக குவிந்தனர். கோயில் வளாகம் முழுவதும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி இருந்ததால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை