தமிழ்நாடு

மழை ஓய்ந்ததும்.. வானில் தோன்றிய காட்சி - வியந்து பார்த்த மக்கள்

தந்தி டிவி

திருப்பூரில் மாவட்டம் அவிநாசியில் திடீரென தோன்றிய வானவில்லை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் பரவலாக சாரம் மழை பெய்தது. தொடர்ந்து, திடீரென வானவில் தோ​ன்றிய நிலையில், பொதுமக்கள் புகைப்படம் எடுத்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?