தமிழ்நாடு

மழை ஓய்ந்ததும்.. வானில் தோன்றிய காட்சி - வியந்து பார்த்த மக்கள்

தந்தி டிவி

திருப்பூரில் மாவட்டம் அவிநாசியில் திடீரென தோன்றிய வானவில்லை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் பரவலாக சாரம் மழை பெய்தது. தொடர்ந்து, திடீரென வானவில் தோ​ன்றிய நிலையில், பொதுமக்கள் புகைப்படம் எடுத்தனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு