தமிழ்நாடு

மயிலாடுதுறை: கொட்டி தீர்த்த கனமழை - மாயூரநாத சுவாமி கோயிலில் தேங்கி நிற்கும் தண்ணீர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது .

தந்தி டிவி
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது . சுவாமி அம்பாள் சன்னதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதாக கூறும் பக்தர்கள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி