தமிழ்நாடு

மயிலாடுதுறை: கொட்டி தீர்த்த கனமழை - மாயூரநாத சுவாமி கோயிலில் தேங்கி நிற்கும் தண்ணீர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது .

தந்தி டிவி
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது . சுவாமி அம்பாள் சன்னதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதாக கூறும் பக்தர்கள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை