தமிழ்நாடு

மயிலாடுதுறை: கொட்டி தீர்த்த கனமழை - மாயூரநாத சுவாமி கோயிலில் தேங்கி நிற்கும் தண்ணீர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது .

தந்தி டிவி
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது . சுவாமி அம்பாள் சன்னதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதாக கூறும் பக்தர்கள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்