தமிழ்நாடு

சென்னை : மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அண்ணா பூங்காவில், மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அண்ணா பூங்காவில், மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம், மழைநீர் சேமிப்பு குறித்த துண்டு அறிக்கை அளித்த மாணவர்கள், குடிநீரின் அவசியத்தையும், மழை நீரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் விதமான வாக்கியங்களை கூறினர். தொடர்ந்து கோடம்பாக்கம் பகுதி முழுவதும் மாணவர்கள் இப்பேரணியில் ஈடுபட்டனர்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்