வங்க கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.