தமிழ்நாடு

மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் - கனமழையால் பயிர்கள் அடியோடு சாய்ந்த அவலம்

நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த குறுவை கால நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

தந்தி டிவி
நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த குறுவை கால நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அறுவடைக்கு இன்னும் 15 நாட்களே இருந்த நிலையில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்திருப்பது, விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நாகை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்