தமிழ்நாடு

Railways | Jolarpet | அடுத்தடுத்து கிடந்த 6 சடலங்கள்... தொடரும் மர்மம்..? அதிரும் ஜோலார்பேட்டை

தந்தி டிவி

ஜோலார்பேட்டை ரயில்வே தண்டவாளங்களில் அடுத்தடுத்து கிடந்த 6 அடையாளம் தெரியாத சடலங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்நிலைய எல்லை பகுதிக்குள் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அடையாளம் தெரியாத 6 சடலங்கள் கைப்பற்றப்பட்டு, அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கிறது. உடலை கேட்டு உறவினர்கள் யாரும் வராததால் ரயில்வே போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை