தமிழ்நாடு

Railways | Jolarpet | அடுத்தடுத்து கிடந்த 6 சடலங்கள்... தொடரும் மர்மம்..? அதிரும் ஜோலார்பேட்டை

தந்தி டிவி

ஜோலார்பேட்டை ரயில்வே தண்டவாளங்களில் அடுத்தடுத்து கிடந்த 6 அடையாளம் தெரியாத சடலங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்நிலைய எல்லை பகுதிக்குள் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அடையாளம் தெரியாத 6 சடலங்கள் கைப்பற்றப்பட்டு, அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கிறது. உடலை கேட்டு உறவினர்கள் யாரும் வராததால் ரயில்வே போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்