தமிழ்நாடு

தபால் வாக்கு... உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கேரளாவில், ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதியளிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளதாக மதுரை கோட்ட கண்காணிப்பாளர் ராம்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். தபால் வாக்கு பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு தெற்கு ரயில்வே தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை என்றும், தபால் வாக்கு பதிவு செய்ய விண்ணப்பிக்க மார்ச் 25ம் தேதி கடைசி நாள் என்பதால் இனிமேல் அனுமதிக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

ADMK | Edappadi Palaniswamy | EPS | "நம்ம கூட்டணியில்..." - பெயரை சொல்லிய ஈபிஎஸ்

EPS Campaign | "பச்சை பொய்.. பல பேருக்கு தெரியல" - பிரசாரத்தில் EPS ஆவேசம்

CM Stalin | DMK | Nirmala Sitharaman | "குட்டு அம்பலமாகிவிட்டது" - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு போஸ்ட்

TVK VIjay | பரபரப்பான பொள்ளாச்சி விடியோ.. ஆவேசமான விஜய்

Asha Bhosle | Funeral | மௌனித்த ஆஷா போஸ்லேவின் இன்னிசைக் குரல் - இதயத்தை உருக்கும் இறுதி ஊர்வலம்