தமிழ்நாடு

தொண்டையில் சாக்லேட் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய ரயில்வே போலீசார்

தந்தி டிவி

காரமடையில் இருந்து கோவை சென்ற ரயிலில் பயணித்த குழந்தையின் தொண்டையில் சாக்லேட் சிக்கி, மூக்குகளில் ரத்தம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இருந்து கோவை சந்திப்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் பயணித்த குழந்தையின் தொண்டையில் சாக்லேட் ஒன்று சிக்கி, மூக்கில் ரத்தம் வடிந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், முதலுதவி செய்து குழந்தையை காப்பாற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்