தமிழ்நாடு

தொண்டையில் சாக்லேட் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய ரயில்வே போலீசார்

தந்தி டிவி

காரமடையில் இருந்து கோவை சென்ற ரயிலில் பயணித்த குழந்தையின் தொண்டையில் சாக்லேட் சிக்கி, மூக்குகளில் ரத்தம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இருந்து கோவை சந்திப்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் பயணித்த குழந்தையின் தொண்டையில் சாக்லேட் ஒன்று சிக்கி, மூக்கில் ரத்தம் வடிந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், முதலுதவி செய்து குழந்தையை காப்பாற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்