தமிழ்நாடு

தொண்டையில் சாக்லேட் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய ரயில்வே போலீசார்

தந்தி டிவி

காரமடையில் இருந்து கோவை சென்ற ரயிலில் பயணித்த குழந்தையின் தொண்டையில் சாக்லேட் சிக்கி, மூக்குகளில் ரத்தம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இருந்து கோவை சந்திப்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் பயணித்த குழந்தையின் தொண்டையில் சாக்லேட் ஒன்று சிக்கி, மூக்கில் ரத்தம் வடிந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், முதலுதவி செய்து குழந்தையை காப்பாற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்