தமிழ்நாடு

ஆமை வேகத்தில் ரயில்வே மேம்பால பணி - பொதுமக்கள் அவதி

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆமைவேகத்தில் நடக்கும் மேம்பால பணிகளால், மீஞ்சூரை அடுத்த அரியன்வாயல், நெய்தவாயல், திருவெள்ளைவாயல் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட பல தரப்பினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே, நோயாளிகளுடன் வரும் ஆம்புலன்ஸ்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கதை ஆகி வருகிறது. ஆகவே, அரசு இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்

Breaking | MNM | KamalHaasan | கமல் எடுக்க போகும் முடிவு.. மநீம அவசர ஆலோசனை