தமிழ்நாடு

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனியில் செயல்பட்டு வந்த மீட்டர்கேஜ் ரயில் பாதை, அகலப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் பழனி மார்க்கமாக குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகியுள்ளதாக, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பழனிக்கு 4 ரயில்களே விடப்படுவதால், பழனியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு ஒரு ரயிலும், கோவையில் இருந்து பழனி வழியாக தென் மாவட்டங்களுக்கு சில ரயில்களும் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை