தமிழ்நாடு

ரயில்வே ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் : நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார் அதிமுக எம்.பி.,

ரயில்வே கேட் கீப்பர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக எம்.பி., உதயகுமார், நேரில் சென்று வருத்தம் தெரிவித்த‌தை அடுத்து, சம‌ரசம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ரயில்வே கேட் கீப்பர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக எம்.பி., உதயகுமார், நேரில் சென்று வருத்தம் தெரிவித்த‌தை அடுத்து, சம‌ரசம் ஏற்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அறையில் இந்த சம‌ரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாக்கப்பட்ட ஊழியர் மணிமாறன், அதிமுக எம்.பி., உதயகுமார், எம்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற உள்ளதாக தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்