தமிழ்நாடு

ரயில்வே ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் : நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார் அதிமுக எம்.பி.,

ரயில்வே கேட் கீப்பர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக எம்.பி., உதயகுமார், நேரில் சென்று வருத்தம் தெரிவித்த‌தை அடுத்து, சம‌ரசம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ரயில்வே கேட் கீப்பர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக எம்.பி., உதயகுமார், நேரில் சென்று வருத்தம் தெரிவித்த‌தை அடுத்து, சம‌ரசம் ஏற்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அறையில் இந்த சம‌ரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாக்கப்பட்ட ஊழியர் மணிமாறன், அதிமுக எம்.பி., உதயகுமார், எம்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற உள்ளதாக தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை