தமிழ்நாடு

ரயில்வே ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் : நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார் அதிமுக எம்.பி.,

ரயில்வே கேட் கீப்பர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக எம்.பி., உதயகுமார், நேரில் சென்று வருத்தம் தெரிவித்த‌தை அடுத்து, சம‌ரசம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ரயில்வே கேட் கீப்பர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக எம்.பி., உதயகுமார், நேரில் சென்று வருத்தம் தெரிவித்த‌தை அடுத்து, சம‌ரசம் ஏற்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அறையில் இந்த சம‌ரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாக்கப்பட்ட ஊழியர் மணிமாறன், அதிமுக எம்.பி., உதயகுமார், எம்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற உள்ளதாக தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ