தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் விடிய விடிய சோதனை

திருச்சி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 30 கிலோ தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பிடிபட்டன.

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 22 பேர் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாய், சார்ஜா, மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வந்த விமானங்களில் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். 130 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 30 கிலோ கடத்தல் தங்கம், ஐ- போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை