தமிழ்நாடு

ராதாபுரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு பேட்டி

ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவற்றை வெள்ளிக்கிழமை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவற்றை வெள்ளிக்கிழமை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இரண்டு தொகுதிகளுக்கும் தலா 3 கம்பெனி துணை ராணுவப்படை என, மொத்தம் 6 கம்பெனி துணை இராணுவப் படைகள் பயன்படுத்தவுள்ளதாக சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்