தமிழ்நாடு

ராதாகிருஷ்ணன் IAS கடும் எச்சரிக்கை

தந்தி டிவி

மின்சாரம் இல்லை என புகார் கூற செல்போன் மூலமாக அதிகாரிகளை அழைக்கும் மக்களின் குறைகளை கவனிக்க வேண்டும் என்றும் கவனிக்காத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்வாரியத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தனியா தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளியில் பயிலும் சுமார் 500 மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புடன் புத்தகப் பைவளங்கும் நிகழ்ச்சி இரு கலந்து கொண்ட அவர், ர்ர்ஜவ்வாது மலை போன்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு சீரான மின்சாரம் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்