தமிழ்நாடு

"இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதே இலக்கு" - சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதே இலக்கு என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதே இலக்கு என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா என்றாலே மரணம் தான் என்று நினைக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இதர நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை