உணவு தேடி வந்த புள்ளிமானை கடித்த வெறி நாய்கள் 
தமிழ்நாடு

உணவு தேடி வந்த புள்ளிமானை கடித்த வெறி நாய்கள்

திருவண்ணாமலையில், காப்புக்காட்டில் இருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை, நாய்கள் கடித்ததால் படுகாயமடைந்தது... ஐந்திற்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி கடித்ததில் மானின் கழுத்து, காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

thanthitv
திருவண்ணாமலையில், காப்புக்காட்டில் இருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை, நாய்கள் கடித்ததால் படுகாயமடைந்தது... ஐந்திற்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி கடித்ததில் மானின் கழுத்து, காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்