உணவு தேடி வந்த புள்ளிமானை கடித்த வெறி நாய்கள் 
தமிழ்நாடு

உணவு தேடி வந்த புள்ளிமானை கடித்த வெறி நாய்கள்

திருவண்ணாமலையில், காப்புக்காட்டில் இருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை, நாய்கள் கடித்ததால் படுகாயமடைந்தது... ஐந்திற்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி கடித்ததில் மானின் கழுத்து, காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

thanthitv
திருவண்ணாமலையில், காப்புக்காட்டில் இருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை, நாய்கள் கடித்ததால் படுகாயமடைந்தது... ஐந்திற்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி கடித்ததில் மானின் கழுத்து, காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை