உணவு தேடி வந்த புள்ளிமானை கடித்த வெறி நாய்கள் 
தமிழ்நாடு

உணவு தேடி வந்த புள்ளிமானை கடித்த வெறி நாய்கள்

திருவண்ணாமலையில், காப்புக்காட்டில் இருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை, நாய்கள் கடித்ததால் படுகாயமடைந்தது... ஐந்திற்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி கடித்ததில் மானின் கழுத்து, காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

thanthitv
திருவண்ணாமலையில், காப்புக்காட்டில் இருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை, நாய்கள் கடித்ததால் படுகாயமடைந்தது... ஐந்திற்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி கடித்ததில் மானின் கழுத்து, காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்