தமிழ்நாடு

போலீஸ் கேட்ட கேள்வி.. - மாட்டிக்கொண்ட திருடன் - மீட்கப்பட்ட பல லட்சம்...

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை உள்ளிட்ட நகர பகுதியில், விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இசக்கிசங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்த போது, இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பைக் திருடனை கைது செய்த போலீசார், அந்த நபரிடம் இருந்து 2 விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்