தமிழ்நாடு

குடியிருப்பு அருகே வந்த மலைப்பாம்பு...

நீலகிரி மாவட்டம் குன்னூரில் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பு அருகே மலைப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பு அருகே மலைப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தைமலை பகுதியில் இன்று காலை விவசாயிகள் ‌வேலைக்கு சென்றனர் அப்போது, 13 அடி நீளமுள்ள மலைபாம்பு இருப்பதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் தெரிந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்