தமிழ்நாடு

மீன்பிடி வலையில் சிக்கிய "மலைப்பாம்பு" - அதிர்ச்சியில் கிராம மக்கள்

தந்தி டிவி

Snake Rescue | மீன்பிடி வலையில் சிக்கிய "மலைப்பாம்பு" - அதிர்ச்சியில் கிராம மக்கள்

தருமபுரி அருகே மீன்பிடி வலையில் சிக்கிய 8 அடி மலைப் பாம்பினை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். கோட்டப்பட்டி கல்லாற்றில் புத்துமாரியம்மன் கோவில் அருகே மலைப்பாம்பு ஒன்று மீன்பிடி வலையில் சிக்கி நகர முடியாமல் தவித்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், மலைப் பாம்பினை லாவகமாக பிடித்து வலையை அப்புறப்படுத்தி கோட்டப்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை